அர்ஜுன் இந்த சூழ்நிலையை சரியா சமாளிக்கலேன்னா நிச்சயம் குழப்பம் தான்.திருகுறள் quote சூப்பர்?
தனிக் குடித்தனம் வேண்டாம். திரும்பவும் onsite foreign country போயிடலாம். ஒரு குழந்தை வந்தா தான் இவங்க வாயை அடைக்க முடியும். சொல்லி திருத்த முடியாது... வீண் பயம் கண்ணை மறைக்குது. அர்ஜுன் இப்ப திட்டினா, அதுக்கும் பழி மருமக மேலதான் விழும்.
ஜீவா, ஆனந்தி.... விஷயம் ஆறப் போடறது பெட்டர். பார்க்கலாம் எப்படி கொண்டு போறீங்கன்னு
சாரதா பயத்தை முழுசா தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா அது அவங்க பொண்ணையும் சேர்த்து பாதிக்கிதே?
பார்க்கலாம் என்ன செய்யப் போறாங்க அர்ஜுனும் ஜீவாவும்ன்னு ..