Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 17 2

Advertisement

திருகுறள் quote சூப்பர்?
தனிக் குடித்தனம் வேண்டாம். திரும்பவும் onsite foreign country போயிடலாம். ஒரு குழந்தை வந்தா தான் இவங்க வாயை அடைக்க முடியும். சொல்லி திருத்த முடியாது... வீண் பயம் கண்ணை மறைக்குது. அர்ஜுன் இப்ப திட்டினா, அதுக்கும் பழி மருமக மேலதான் விழும்.
ஜீவா, ஆனந்தி.... விஷயம் ஆறப் போடறது பெட்டர். பார்க்கலாம் எப்படி கொண்டு போறீங்கன்னு:D
அர்ஜுன் இந்த சூழ்நிலையை சரியா சமாளிக்கலேன்னா நிச்சயம் குழப்பம் தான்.
சாரதா பயத்தை முழுசா தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா அது அவங்க பொண்ணையும் சேர்த்து பாதிக்கிதே?
பார்க்கலாம் என்ன செய்யப் போறாங்க அர்ஜுனும் ஜீவாவும்ன்னு ..
 
வேதா அத்தை மீது
மனகசப்புகள் இருந்தாலும்
குடும்பம் பிரிய நினைக்கல

இனி அர்ஜுன் தான்
அம்மாக்கு புரிய வைக்கனும்
புரிய வைக்கலாம். ஆனா புரிஞ்சுக்குவாங்களா?
 
எல்லரையும் கஷ்டப்படுத்றங்க சாகரி....
ரொம்ப தெளிவா பேசுறான் ஜீவா....

தனிக்குடித்னம் போக வேண்டாம் போறேன் னு சொன்னாலே கொஞ்சம்மாற்றம் வருமா பார்க்கலாம்

சாகாரிக்கு அவங்க கண்ணோட்டத்தை தாண்டி மத்தவங்க மனநிலை எதுவும் புரியலை. ஆனா அப்படியே என்னைக்கும் இருக்க முடியாதே ...
 
அர்ஜுன் தவறு செய்யல தான்...ஆனா எதுவுமே செய்யாம இருந்தானே...அதுவே தவறு தான்...என்ன தான் பண்றானு பார்ப்போம்
இனி எதுவும் செய்யாம இருந்தா வேதா கேள்வி கேட்பாளே. பார்க்கலாம் என்ன செய்றான்னு.
 
Ennada idhu.. Srinivasan, arunachalam, jeeva, anandhi appa, ganesh. Indha Arjun.. Ipadi ellorum porumaiya steady hah yosikuraanga... Epadi idhu.. Ennaku mattum thaan ipadi thonudha🤔🤔🤔
 

Advertisement

Top