ஜீவ நாதம் - 3

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

ஜீவ நாதத்தை படித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவை தர வேண்டுகிறேன். அடுத்த அத்தியாயம் உங்கள் பார்வைக்கு..

நன்றி.

ஜீவ நாதம் - 3
 
மயில் உன்னால் தான் அவங்களுக்குள் பிரிவு வந்திச்சு 😨 😨 😨 இப்போ உன்னாலே சேர்ந்துட்டாங்க 🤣 🤣 🤣 🤣 🤗 🤗 😉

காதலுக்கும் நட்புக்கும் நடுவில் நிக்குறானா 🤧🤧🤧 நடுவுல இந்த மதுரா வந்தா 🥺🥺🥺

மாளவி மாதிரி இருக்க ராகா 🤗🤗🤗
ஆதி மாதிரி இருக்க அரவிந்த் 😉😉😉
வேற ஒரு உருவத்தில் ஒன்னு சேருவாங்களா என்று ஆதி எதிர் பார்க்கிறான் 🧐🧐🧐
ஆனால் தேவா மாதிரி இங்கு ஒரு மதுரா வந்திருக்காளே 🤨🤨🤨🤨🤨🤨🤨
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
இதென்ன மூன்றாவது எபிசோட்லயே கண்மணி சமாதானம் ஆகிட்டா 🥰🥰🥰🥰
இதுக்காகவே மயிலுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லலாம் போலவே 😯😯😯

ஆனாலும் மயிலு வீடு போ போங்குது....காடு வா வாங்குது... இந்த வயதில் இந்த பேச்சு தேவையா 😤😠😠😡😡 உங்க மருமக நல்லா திருப்பி கொடுத்தா இல்ல 😧😧😧 உங்க அடிபொடிங்க முன்னாடி அசிங்க பட்டது தான் மிச்சம் ☹️☹️☹️☹️

என்ன டா அரவிந்த் இப்படி சொல்லிட்ட....??!!! நட்புக்கும் காதலுக்கும் இடையில் என்று 😟😟😟 ஆனால் ராகா உறுதியாக இருப்பது போல் தெரியுதே 😯😯😯
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இதென்ன மூன்றாவது எபிசோட்லயே கண்மணி சமாதானம் ஆகிட்டா 🥰🥰🥰🥰
இதுக்காகவே மயிலுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லலாம் போலவே 😯😯😯

ஆனாலும் மயிலு வீடு போ போங்குது....காடு வா வாங்குது... இந்த வயதில் இந்த பேச்சு தேவையா 😤😠😠😡😡 உங்க மருமக நல்லா திருப்பி கொடுத்தா இல்ல 😧😧😧 உங்க அடிபொடிங்க முன்னாடி அசிங்க பட்டது தான் மிச்சம் ☹️☹️☹️☹️

என்ன டா அரவிந்த் இப்படி சொல்லிட்ட....??!!! நட்புக்கும் காதலுக்கும் இடையில் என்று 😟😟😟 ஆனால் ராகா உறுதியாக இருப்பது போல் தெரியுதே 😯😯😯
ஆதியோட விசிறிகள் கண்மணி ஆதி ஊடலை முடிச்சு வைக்க சொல்லி டார்ச்சர்.. அதான் இப்போவே முடிச்சாச்சு. ஆதியும் அவன் வேலையை பாக்கலாம் இல்ல.‌ அடுத்து.‌ அதான் சிஸ்..

மயில் தான் ஆதிக்கு ஆரம்பத்துல இருந்தே வில்லன். அவரால் தான் அவனே அப்படி ஆனான்‌. இப்போ அதே போலவே திமிர் காமிச்சு மருமககிட்ட வாங்கி கட்டிக்கிட்டார்.

அரவிந்த் பாவம்.‌ முடிவெடுக்க முடியாத நிலை‌.. அடுத்து அவன் வாழ்க்கையில் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்‌‌.. நன்றி சிஸ்‌‌💞❤️💕
 
💞💞 மயில் பேச்சினால் தானே, கண்மணியின் ஆதி மீதான காதல் ஆழ்மனதில் இருந்து வெளிவந்தது. வயதான சிங்கத்தின் கர்ஜனை இனி ஆரம்பம். 😍😍 அரவிந்த் ராகம் இசைக்கட்டும் . 💞💞
 
ஆமா சிஸ். மயில் வாய்விடலன்னா கண்மணி இப்படி ஆதிக்கிட்ட நெருங்கி இருக்க மாட்டா.. சிங்கம் இனி களத்தில்.. நன்றி சிஸ்❤️💕😍
 
மயில் உன்னால் தான் அவங்களுக்குள் பிரிவு வந்திச்சு 😨 😨 😨 இப்போ உன்னாலே சேர்ந்துட்டாங்க 🤣 🤣 🤣 🤣 🤗 🤗 😉

காதலுக்கும் நட்புக்கும் நடுவில் நிக்குறானா 🤧🤧🤧 நடுவுல இந்த மதுரா வந்தா 🥺🥺🥺

மாளவி மாதிரி இருக்க ராகா 🤗🤗🤗
ஆதி மாதிரி இருக்க அரவிந்த் 😉😉😉
வேற ஒரு உருவத்தில் ஒன்னு சேருவாங்களா என்று ஆதி எதிர் பார்க்கிறான் 🧐🧐🧐
ஆனால் தேவா மாதிரி இங்கு ஒரு மதுரா வந்திருக்காளே 🤨🤨🤨🤨🤨🤨🤨
மயில்னாலே பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்திருச்சு.‌ அவர் தான் பாவம் தனியாளா ஆயிட்டார். மதுரா இரண்டு பேருக்கும் இடையில் வந்தா ராகா மனசு தாங்காது‌... அரவிந்த் அப்போ என்ன பண்ணுவான்.... ஆதி மாளவி ஜூனியர் உருவங்கள் சேரும்னு நினைக்கிற ஆதிக்கு மதுரா எப்படி வந்து நிக்க போறா.. பாப்போம்.. நன்றி சிஸ்... ❤️💞💕
 
வாவ்.. என்னது இது. இப்போவே சேர்த்து வச்சிட்டீங்க. நான் இன்னும் பத்து எபியாவது போகும்னு நினைச்சேன்‌. ஆதிக்கு இப்போதான் ஒரு ப்யூர் லவ் னா என்னன்னு புரியுது. கண்மணியோட அன்பு அவனை இன்னும் நல்லவனா மாத்தும். தேவா சொன்ன மாதிரி அவன் மனசார மன்னிப்பு கேட்டுட்டான் மாளவிட்ட.

எனக்கு ரொம்ப பிடிச்சது என்ன தெரியுமா.. ஆதி மாளவி மாதிரி அரவிந்த் ராகா இருந்தாங்கன்னு‌. பேரலல் யூனிவர்சல எங்காயாச்சும் இப்படி நடக்கும்னு படிச்சிருக்கேன்‌ ஒருவேளை நீங்க இவங்களை சேர்த்து வச்சா ஆதி மாதிரி நானும் ஹேப்பி ஆயிடுவேன்‌...

செமயா இருக்கு இந்த எபிசோட்.‌ இனி ஆதி ஆட்டம் ஆரம்பம்.‌.. 🥰😍😛😘🥰😍🤩
 

Advertisement

Advertisement

Back
Top