Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..30(3&4)

Advertisement

டியர் உங்க மேல எந்த தவறும் இல்லை எதற்கு சாரி எல்லாம் ப்ளீஸ், எனக்கு புரியுது கதையில் முக்கியமான இடத்தில் தென்றல் மீனாவின் உணர்வுகளையும் அவள் குடும்ப உறவுகளின் தீராத வலிகளை சொல்ல வேண்டிய பகுதி.. அதை நீங்க எழுதி இருக்கும் அபார எழுத்துநடை கண் முன்னே காட்சியை விவரிக்கும்...அதிலும் நான் ஆழ்ந்து படிக்கும் ரகம் அதனால தான் இப்படி ஆகிட்டேன்.... ப்ளீஸ் தவறாக நினைக்காதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏.
Me too, Narmadha ma, feeling the pain ma, but unfortunately this type of sorrow happens to people in life. I didn’t read it last night ma. Somehow the sun light helps:(:(:(
 
🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ரொம்ப மனம் கனக்கும் பதிவு.
அருமையான எழுத்து நடை.
எங்களையெல்லாம் அந்தந்த இடத்திலேயே சம்பவங்களை நேரில் நின்று கண்கூடாக கண்ட மாதிரி கட்டிப் போட்டு விட்டீர்கள் கண்மணி சிஸ்.❤️❤️❤️❤️
 
Top