நல்ல நாளிலேயே உங்க நாயகி நாயகம், இப்ப அவ பொறுமை எல்லாம் எருமை மேய்க்க போயிடுச்சுன்னு எங்களுக்கும் தெரியும் அதான் படாத பாடு பட்டுட்டு இருக்காரு எங்க ஹீரோ என்ன செய்ய யார் தலையில என்ன இருக்கோ அத அனுபவிச்சு தானே ஆகணும்இத்தனை நாள் உங்க ஹீரோ தூங்கிட்டு இருந்தாரா???
அவளுக்கா தெரிஞ்சு போன பிறகு....அவ கோபமா இருக்கறப்ப பொறுமை பொறுமைனா....