Nice
சிஸ்.....அவங்கள வேலைக்கு வெச்சது ரஞ்சினி இல்லையேகனவு பலிக்க வேண்டாம்னா ஆள் மாறாட்டம் பண்ணி வச்சிருக்கீங்களே தேவி sis.
இந்த நெப்போலியன் முட்டா பீஸு தான்.
ராஜாவும் ராணியும் மாத்தி மாத்தி checkmateக்கு தயாரா இருக்காங்களா..
சிவரஞ்சனி crisis managerஅ தள்ளி வச்சது wrong moveவோ..
True..சிஸ்.....அவங்கள வேலைக்கு வெச்சது ரஞ்சினி இல்லையே
யார் வேலைக்கு அமர்த்தினாங்களோ அவங்களோட order தானே அவங்க ஃபாளோ பண்ணணும்ரஞ்சினி சொன்னாங்கிறதுக்காக அவங்க ஏன் தள்ளி போகனும்...??!!!