Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 3

Advertisement

அண்ணியோட தம்பி அப்புறம் எப்படி தெரியாமல் இருக்கும்
அண்ணியோட தம்பி கிட்ட முதல்ல பேசும் போது அப்போது தான் புதுசா அறிமுகமாகிக்கிற மாதிரி தான் தெரிந்தது 🤔
 
அண்ணியோட தம்பி கிட்ட முதல்ல பேசும் போது அப்போது தான் புதுசா அறிமுகமாகிக்கிற மாதிரி தான் தெரிந்தது 🤔
அவங்க பர்ஸ்ட் மீட்டிங் அவன் குடிபோதையில் இருக்கும் போது தான் நடந்திருக்கு 😄😆😆😆 அப்போ தான் போதையில் அவன் காதலை பத்தி உளறி வச்சிருக்கான் 🤧😤🤥🤥

இரண்டு பேரும் பேசி பழகலனாலும் உறவு என்கிற முறையில் ஓரளவுக்கு அவங்க கேரக்டர் பத்தி தெரிஞ்சு தான் இருக்கும் 😂🤣 அவ இவனோட ரசிகை என்று சொன்னானே 🤗🤗🤗 ஓரளவுக்கு பழக்கம் இருக்க தான் செய்யுது 😉😉😉 இவங்க முந்தைய சந்திப்பு பத்தி எதுவும் ஃபிளாஷ் பேக் வரும் என்று நினைக்கிறேன் 🧐🧐🤔🧐
 
அண்ணியோட தம்பி கிட்ட முதல்ல பேசும் போது அப்போது தான் புதுசா அறிமுகமாகிக்கிற மாதிரி தான் தெரிந்தது 🤔
அவனோட லவ் ஃபெயிலியர் கதை எல்லாம் சொல்லி இருக்கான். அவளும் அவனோட பாட்டு பாட சொல்லி கேட்டு இருக்கா. ரெண்டு பேரும் அதைப் பத்தியும் பேசுவாங்களே .
 
ஜெய் அம்மா குரல் காதுல எதிரொலிக்குதா..... கவலைப்படாத இனி ரஞ்சி குரல் மட்டும் தான் கேட்கும்....🤪🤪🤪🤪🤪🤪🤪 பேசுறதுல சீதாவை தோற்கடிச்சுடுவா..... 😝
நீ கச்சேரிக்கெல்லாம் போக வேணாம் இனி வீட்டுலயே நடக்கும்.....🤭🤭🤭.

மாவீரன் ஏன் பொண்டாட்டி பேரை எடுத்தாலே நடுங்குறான்.... அவ்வளவு பயமா... 🤨 கௌரிக்கு இந்த கல்யாணத்துல என்ன ஆர்வம்...🤔


ரெண்டு பேருமே வீட்டுக்கு பயந்து வேற வழியில்லாம கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டாங்க..... 😔😔😔😔😔
 
அவனோட லவ் ஃபெயிலியர் கதை எல்லாம் சொல்லி இருக்கான். அவளும் அவனோட பாட்டு பாட சொல்லி கேட்டு இருக்கா. ரெண்டு பேரும் அதைப் பத்தியும் பேசுவாங்களே .
ஆமாம் சிஸ்டர், ஜெயதேவன பார்த்த போது குடிகாரன்னு சொல்லி அவ அண்ணா கிட்ட அடிவாங்கினா அப்போ முன்னாடி மறக்க முடியாத அற்புதமான அறிமுகம் ரெண்டு பேருக்கும் இருக்கு ஒத்துக்கொள்கிறேன் 😍😍😍😍😍
 
Top