Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 16

Advertisement

கல்யாணம் பண்ணிட்டு வந்த பிறகும் பிறந்த வீட்டை நினைச்சு நிம்மதி இல்லாம தவிக்குறா சம்யு....?
நந்தன் சம்யு மேல காட்டுற அக்கறை சூப்பர்... சம்யுவை விரும்ப ஆரம்பிச்சுட்டானோ... ?
 
அடேங்கப்பா சந்தானா சரியான தில்லாலங்கிடியா இருப்பா போல. லாயர்கிட்டவே பொய் சொல்லி வேலை கேட்டு இருக்காளே. சம்யூக்கு இவளால இன்னும் என்னென்ன தொல்லை ஏற்படுமோ? நிம்மதிஇஇஇ..?
 
Top