Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 16

Advertisement

கல்யாணம் பண்ணிட்டு வந்த பிறகும் பிறந்த வீட்டை நினைச்சு நிம்மதி இல்லாம தவிக்குறா சம்யு....?
நந்தன் சம்யு மேல காட்டுற அக்கறை சூப்பர்... சம்யுவை விரும்ப ஆரம்பிச்சுட்டானோ... ?
உண்மை தான் சகி! அந்த தவிப்பு இல்லாம போனா தான் அதிசயம்.
எதே!!!! விரும்புறதா.. அவனா! தெரியலையே..
 
அடேங்கப்பா சந்தானா சரியான தில்லாலங்கிடியா இருப்பா போல. லாயர்கிட்டவே பொய் சொல்லி வேலை கேட்டு இருக்காளே. சம்யூக்கு இவளால இன்னும் என்னென்ன தொல்லை ஏற்படுமோ? நிம்மதிஇஇஇ..?
ச்சு! அவன் லாயராவே இருந்தாலும் குடும்பத்தாளுங்களை கூடவா சந்தேகபடுவான்.. சாந்தனா கில்லாடினு தெரியாம போச்சே அவனுக்கு..
ஆமா, நிம்மதி தான்! நிம்மதி தான் சகி!
 
Top