Nice update
ThanksNice
Thank you maNice
Thanks maSuperb
Thanks maNice update
சரியான கேள்வி தான்.. ஆனாலும் இப்படி அல்லல் படறவங்க இருக்கத்தான் செய்றாங்க மா..கல்யாணம் என்னவோ குழந்தைக்காகத்தான் என்று இருவருமே சொல்கிறார்கள். இப்பவும் வேலைக்கு போகணும். பிறந்த வீட்டை பார்க்கணும் என்றால் புரியவே இல்லையே ? குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்கள். இதில சுயநலமே உருவான தங்கைக்கு வேலை, கல்யாணம் வேற இவள்தான் பார்க்கணும் என்றால் எப்படி ? இதற்கு இவள் கல்யாணமே பண்ணியிருக்க வேண்டாமே ?