Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 22

Advertisement

ரொம்ப பாரமாக இருக்கு... லட்சுமி கல்யாணம் பண்ணிக்க நினைச்சயது தப்பு இல்ல ஆனா சரியான ஆளா இல்லாம போனதால் இப்போ பிள்ளைகளும் கஷ்ட போடுறாங்க...

தபுதாரன் அப்படி னா
 
ரொம்ப பாரமாக இருக்கு... லட்சுமி கல்யாணம் பண்ணிக்க நினைச்சயது தப்பு இல்ல ஆனா சரியான ஆளா இல்லாம போனதால் இப்போ பிள்ளைகளும் கஷ்ட போடுறாங்க...

தபுதாரன் அப்படி னா
ஆமா, ஆமா! கலியாணம் பண்ணிக்கிட்டது தப்பில்ல. ஆனா சரியான ஆளைத் தேர்ந்தெடுக்காதது தான் ரொம்பப் பெரிய தப்பு.. இப்போ நிறைய பேரை பார்க்கறோமே சமூகத்துல..
 
Last edited:
ரொம்ப பாரமாக இருக்கு... லட்சுமி கல்யாணம் பண்ணிக்க நினைச்சயது தப்பு இல்ல ஆனா சரியான ஆளா இல்லாம போனதால் இப்போ பிள்ளைகளும் கஷ்ட போடுறாங்க...

தபுதாரன் அப்படி னா

தபுதாரன் - மனைவியை இழந்ததுக்கு அப்பறம் இன்னொரு திருமணம் பண்ணிக்காம தனிக்கட்டையா திரியிற ஆம்பளைங்க..
 
Top