இதுக்கு இப்போ நான் என்ன சொல்றது ??பாவம் அருந்ததி. மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு
இதுக்கு இப்போ நான் என்ன சொல்றது ??பாவம் அருந்ததி. மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு
Thank you so much!Very sentimental story ?????
Thank you!?Nice
Ipo idhuku nan yennanu soldradhu ??So sad ?
நன்றி ?அழகு
ஆமால்ல, ரொம்ப! ??பாவம் அருந்ததி
Ellathayum solla venaamaa sagi? Adhan ivlo flashback! Mudinjidichu, 23vadhu epila..Why so many flashback....? anyway story romba nalla irukku but niraiya flashback. Next ud please waiting!!!
Thank you!?Nice
உங்க வரிகள் என்றைக்கும் போல, இன்றைக்கும் மனசை உருக்கிடுச்சு கா..?தந்தையை இழந்து
தாயின் தயவால் வாழ
தங்கையின் நிலையில்
தவறான ஆளிடம் மாட்டி
தன் மானம் சென்றாலும்
தன்னை கொடுத்து
தங்கையை காப்பாற்றும் அருந்ததி....
தகாத இடத்தில்
தவறான தொழில் செய்யும் பெண்ணாக
தன்னை கவர்ந்தவள்
தாங்க முடியாமல் விஷ்வா தவிக்க
தன்னால் முடிந்த உதவி செய்து
தன் மனம் கவர்ந்தவள் துயர் துடைக்க
துடிக்கும் நெஞ்சம்...... ?????
துயரமான பதிவு.....
??So very sad writer 013. Please move the story from here???