நிழலாடும் நின் நினைவில் 06

Advertisement

அட!அட!அட! ரம்யாக்கு எத்தனை சப்போர்ட்.

கைகொடுத்து தாங்கிப்பிடிக்க தோழனும்,
கவிதையாய் அரவணைக்க கவிக்குயிலும் இருக்க,
கணவன் தரும் தொல்லைகளை எளிதில் கடந்துவிடுவாள்!
நான் எல்லாம் ஹீரோ army... என்னை ஹீரோயின் army aaga மாறி வைத்து விட்டீர்கள்.....🤧😭😀🤩🤩😂😂🧐🤔
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
ஷ்ரவன்.....காதலுக்காக இவன் செய்த செயலுக்கு கோப படுவதா அல்லது பிரமிப்பதா....⁉️⁉️

தருண் & ரம்யா.... இவங்க நட்பு மெய் சிலிர்க்க வைக்கிறது 🤗🤗🤗🤗🥰🥰🥰🥰
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
ஷ்ரவன்.....காதலுக்காக இவன் செய்த செயலுக்கு கோப படுவதா அல்லது பிரமிப்பதா....⁉️⁉️

தருண் & ரம்யா.... இவங்க நட்பு மெய் சிலிர்க்க வைக்கிறது 🤗🤗🤗🤗🥰🥰🥰🥰
சந்தேகமே இல்லை. கோபம்தான் வரவேண்டும்.

தருண்-ரம்யா பற்றி குறிப்பிட்டு சொன்னதுக்கு நன்றிகள் பல நட்பே…. நானுமே அவங்க போர்ஷன ரொம்ப ரசிச்சு எழுதிருக்கேன்…
 
ஷர்மிளாவின் உணர்வுகளைப் புரிஞ்சி அவளுக்காக ஷ்ரவன் செய்த செயல் ரியல்லி க்ரேட். ஆனால் அப்படிப்பட்டவன் விரலை வெட்டினது எல்லாம் ஷர்மிளா மேல் அவனுக்கிருக்கும் காதலை உணர முடிஞ்சது.

ரம்யா, ஷ்ரவன் சந்திப்பு இயல்பா இருந்தது. பெண் பார்க்கும் படலம் என்றாலும் கூட, இருவரின் உரையாடல்கள் தெளிவா உணர்வுகளைப் பரிமாறிக்கிட்டது நல்லா இருக்கு.

தருண் , ரம்யா நட்பு இருவரின் நட்பும் மனதைக் கொள்ளை அடிக்குது.

அழகா ஆரம்பிச்ச ரம்யா, ஷ்ரவன் வாழ்க்கைப் பயணத்தில் இப்போ ஏற்பட்டு இருக்கிற இந்த விபத்து விரைவில் சரியாகும்னு நம்பறேன்.

உங்கள் எழுத்து நடை இம்ப்ரஸிவ்வா இருக்கு

நட்புடன்
தேவி
 

Advertisement

Advertisement

Back
Top