சரியா சொன்னீங்க அவரை பொறுத்த வரை வளர்மதி சம்பளம் இல்லாத வேலைக்காரி
என்னங்கடா நியாயம் இது .....ஆகாவழி அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மரியாதை முக்கியமாம்.....ஆனா இவரை நம்பி வந்த பொண்டாட்டியோட மரியாதை முக்கியம் இல்லையாம்......இவருக்கும் இவர் குடும்பத்துக்கும் வேலைகாரியா இருக்கனுமாம்.....
அப்பா பொண்ணா இருக்க வேண்டியது தான் அதுக்காக அம்மாவ அலட்சியபடுத்தற அப்பாவ ஒன்னும் சொல்லாத பொண்ண என்ன சொல்ல.....
உங்க பொண்டாடாடியும் இன்னொரு அப்பா அம்மாவோட இளவரசி தான் நாதன்....பணம் இல்லையனா அவங்களுக்கு மனசு இருக்காதா?....உங்க பணத்தை வைத்து என்ன தான் ஊர்ல நல்ல பேர் எடுத்தாலும், பொண்டாட்டிய மனுசியா நடத்தாத உங்களுக்கும், பணத்தை வைத்து எடை போடற உங்க உடன்பிறப்புகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை......எல்லாம் ஒரு குட்டைல ஊறுன மட்டைதான்
உங்களை மாதிரியே ஒரு மாப்பிள்ளை உங்க பொண்ணுக்கு கிடைக்கனும்......அப்ப உங்க மகராணி என்ன பண்ணுவாங்கனு பார்க்கனும்......