Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சமெல்லாம் அலரே ! - 1

Advertisement

:love:
என்னங்கடா நியாயம் இது .....ஆகாவழி அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மரியாதை முக்கியமாம்.....ஆனா இவரை நம்பி வந்த பொண்டாட்டியோட மரியாதை முக்கியம் இல்லையாம்......இவருக்கும் இவர் குடும்பத்துக்கும் வேலைகாரியா இருக்கனுமாம்.....

அப்பா பொண்ணா இருக்க வேண்டியது தான் அதுக்காக அம்மாவ அலட்சியபடுத்தற அப்பாவ ஒன்னும் சொல்லாத பொண்ண என்ன சொல்ல.....:mad::mad:

உங்க பொண்டாடாடியும் இன்னொரு அப்பா அம்மாவோட இளவரசி தான் நாதன்....பணம் இல்லையனா அவங்களுக்கு மனசு இருக்காதா?....உங்க பணத்தை வைத்து என்ன தான் ஊர்ல நல்ல பேர் எடுத்தாலும், பொண்டாட்டிய மனுசியா நடத்தாத உங்களுக்கும், பணத்தை வைத்து எடை போடற உங்க உடன்பிறப்புகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை......எல்லாம் ஒரு குட்டைல ஊறுன மட்டைதான்

உங்களை மாதிரியே ஒரு மாப்பிள்ளை உங்க பொண்ணுக்கு கிடைக்கனும்......அப்ப உங்க மகராணி என்ன பண்ணுவாங்கனு பார்க்கனும்......
 
Last edited:
நாதன் திருமணம் என்கிற பெயரில் சம்பளம் இல்லாத வேலைக்காரியா வளர்மதியை கட்டிகிட்டு வந்திருக்காரு. அவரோட அண்ணன் தம்பிங்க குடும்பம் எவ்வளவு மோசமானவங்கன்னு தெரிஞ்சும் அவங்களுக்கு சேவகம் செய்ய சொல்கிறார்.

நாதன் சார் உங்க பொண்டாட்டி வேலைக்காரியா இருக்கணும் ஆனால் உங்க பொண்ணு புருஷன் வீட்டில் மகாராணியா இருக்கணுமா ஏன் அவ புருஷனுக்கு அண்ணன் தங்கச்சி இருக்க மாட்டாங்களா அவங்களுக்கு யார் சேவகம் செய்வா உங்க பொண்ணு தான் செய்யணும்...

அலருக்கு அவளோட அப்பா அம்மாவை நடத்துற விதம் தப்புன்னு கொஞ்சம் கூட தோணலயே தம்பி மேலாவது பாசம் இருக்குமா....

கதிர் ரொம்ப பாவம் தான்

அவர் உனக்கு அப்பா தான் ஹீரோ அப்போ அவரே மாதிரி உனக்கு புருஷன் கிடைக்கட்டும் அவரு பொண்டாட்டியை எப்படி எல்லாம் பார்த்துக்கிறாரோ அப்படியே உன் புருஷனும் உன்னை பார்த்துக்கட்டும்.
அலருக்கு அம்மாகிட்டயே ஒரு ஒட்டுதல் இல்லை பிறகு அம்மா பிறந்த வீட்டு சொந்தங்களோட எப்படி ஒட்டுதல் இருக்கும்....
 
Last edited:
கதையின் ஆரம்பம் அருமை...🙂 அப்பா பொண்ணு பாசம் கொஞ்சம் ஓவரா இருக்கே 🤔 ஹூரோவை காணோமே???? அடுத்த பதிவு எப்பொழுது வரும்???
 
அருமையான பதிவு 🤩🤩🤩
Heroine introduction கருகின புகையின் இடையே 😱😱😱😰😰😰
வீட்டுக்கு வேலைக்கு ஆள் எடுத்தாக்கூட இவ்வளவு conditions போட்டால் போயா நீயுமாச்சு உன் வேலையுமாச்சுன்னு போய்டுவாங்க 😧😧😧
தாலி கட்டி மனைவிங்கிற பேரில் ஒருத்திய அழைச்சுட்டு வந்துட்டா.... எவ்வளவு சட்டதிட்டங்கள் 😮😮😮
அதுவும் அந்த உதவாத அண்ணன் குடும்பத்திற்கு எந்த அவமானமும் வந்துட கூடாதாம்... இது உங்களுக்கே ஓவரோ ஓவரா தெரியலையா நாதன் சார் 😡😡😡
அது எப்படி தான் மனைவிக்கு நல்ல கணவனாக இருக்காதவங்க... பெண்ணுக்கு மட்டும் நல்ல அப்பாவாக மாறிட்றாங்களோ🤔🤔🤔🤔
 
:love:
என்னங்கடா நியாயம் இது .....ஆகாவழி அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மரியாதை முக்கியமாம்.....ஆனா இவரை நம்பி வந்த பொண்டாட்டியோட மரியாதை முக்கியம் இல்லையாம்......இவருக்கும் இவர் குடும்பத்துக்கும் வேலைகாரியா இருக்கனுமாம்.....

அப்பா பொண்ணா இருக்க வேண்டியது தான் அதுக்காக அம்மாவ அலட்சியபடுத்தற அப்பாவ ஒன்னும் சொல்லாத பொண்ண என்ன சொல்ல.....:mad::mad:

உங்க பொண்டாடாடியும் இன்னொரு அப்பா அம்மாவோட இளவரசி தான் நாதன்....பணம் இல்லையனா அவங்களுக்கு மனசு இருக்காதா?....உங்க பணத்தை வைத்து என்ன தான் ஊர்ல நல்ல பேர் எடுத்தாலும், பொண்டாட்டிய மனுசியா நடத்தாத உங்களுக்கும், பணத்தை வைத்து எடை போடற உங்க உடன்பிறப்புகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை......எல்லாம் ஒரு குட்டைல ஊறுன மட்டைதான்

உங்களை மாதிரியே ஒரு மாப்பிள்ளை உங்க பொண்ணுக்கு கிடைக்கனும்......அப்ப உங்க மகராணி என்ன பண்ணுவாங்கனு பார்க்கனும்......
சரியா சொன்னீங்க அவரை பொறுத்த வரை வளர்மதி சம்பளம் இல்லாத வேலைக்காரி 😒
 
Top