மகேஸ்வரன் களியம்மாள் இருக்குறதால் தான் அந்த குடும்பம் இருந்த நாட்டும் இருக்கு... சியாமளா உங்களை என்ன சொல்ல சிலர் இப்படி தான் தப்பே இருந்தாலும் அந்த உறவை தூக்கி வச்சி கொடுண்டுவங்க நீங்க அப்படி தான் இருக்கீங்க...
நம்பி பார்த்துக்க சொன்ன பொண்ணை அவனை பிரச்னையில் மாட்டி விட்டு இருக்கான்