Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 14

Advertisement

பதினெட்டு வயது பையனுக்கு
வீட்டில் நடந்த பிரச்சினை
புரியலையா
எது எப்படி இருந்தாலும்
மாமன் இவன் நம்பி
சொன்னது கூட யோசிக்கத் தெரியாத
முட்டாள் இவன்
திமிரு தான் இது எல்லாம் பெரிய
விசயமா அப்படினு அலட்சியம்
இந்த கால பிள்ளைகளுக்கு

அம்மாவ சொல்லனும் பையன
தலை மேல் வச்சு ஆடறது
 
மகேஸ்வரன் களியம்மாள் இருக்குறதால் தான் அந்த குடும்பம் இருந்த நாட்டும் இருக்கு... சியாமளா உங்களை என்ன சொல்ல சிலர் இப்படி தான் தப்பே இருந்தாலும் அந்த உறவை தூக்கி வச்சி கொடுண்டுவங்க நீங்க அப்படி தான் இருக்கீங்க...

நம்பி பார்த்துக்க சொன்ன பொண்ணை அவனை பிரச்னையில் மாட்டி விட்டு இருக்கான்
 
Top