அய்யா கவிஞன்னா பொய் தான் பேசுவாங்களா.....தாஸேட்டா நீங்க பச்சை பொய் சொல்லறீங்க... அவளை நீங்க கண்டுபிடிச்சீங்களா, தேடி அலைந்தீங்களா.....உங்களை கட்டிக்க அந்த புள்ள என்னவெல்லாம் பண்ண வேண்டி இருந்தது.....அப்போ கூட lecture அடிச்சிட்டு.....
இப்ப இந்த புளுகு புளகுகிறீங்க அதையும் அந்த புள்ள அடடா போடுது