Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 15

Advertisement

ஏடா ஜெய்...!!!! உங்க அப்பாவ இந்த பாடு படுத்தற🤭🤭🤭🤭 ஊர்மி எப்படி கிளம்பினா ஜெய் கூட..????😱😱😱 ஹீரோ சார் கூட்டிட்டு போனது Okay😳😳😳 உங்க மனசுல இருக்கும் காதல ஊர்மி கிட்ட வெளிபடுத்துவீங்களா🤔🤔🤔😃😃😃😍😍😍 இந்த காதல் தான் ஒரு மனிதன என்ன பாடு படுத்துகிறது 😰😰😰 உன் மாமனோட காதல் தான் முழுமை அடையாம அவர தனி மரமாக நிக்கவெச்சுடுச்சு😢😢😢 அப்பாவுக்கு மதம் பெருசா தெரிய... மகனுக்கு காதல் பெருசா போச்சு 🥺🥺🥺View attachment 5168 ஆனாலும் one side Loveக்கு நீ போற வேகம் ரொம்ப அதிகம்டா ஜெய் 😆😆😆 உன் speedக்கு எந்த மணல் லாரியும் குறுக்கே வராமல் உன்னோட காதலுக்கு அந்த குருவாயூரப்பன் துணை நிற்க்கட்டும்🤩🤩🤩🤩
So so funny Ram Priya :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO:
 
ராஜீவன் தன் அப்பா மேல கோவப்படுறது இயல்பு தான். துணையை இழந்த மனசு அப்படி தான் யோசிக்கும்.

பாலாக்கு friend மேல கண்மூடித்தனமான பாசம். ராஜீவன் தன் பிறந்த குழந்தையை பார்த்த அழகுக்கு இப்ப அவரோட உண்மையான 'வாரிசை' அவங்க வீட்ல தெரியப்படுத்தாதது தான் குறையா போச்சா?
மருமகளை ஏத்துக்க முடியாத ஆச்சுதனுக்கும் இப்ப உண்மை தெரியாட்டி என்ன மோசம் போகப்போகுது.
ராஜீவன் தன் குழந்தைக்காக செஞ்ச ஒரே நல்ல காரியம் அவளை தத்து கொடுத்தது தான். இப்பவும் அந்த விஷயத்துல அவளையும் விஜயனையும் யோசிச்சு அவர் எடுத்து இருக்குற stand தான் சரி.

டேய் ஜெய், எப்படிடா emotional heaviness-இல் இருந்தவளை சூரியநெல்லிக்கு கிளப்பின? ஓ! அவ mood -ஐ மாத்தறதுக்காகத் தான் கூட்டிட்டு போய் இருக்கியோ? உனக்கா தோணிச்சா இல்லை
வினை(ந)யனோட ஐடியா - வா?

பாலா sir, இளமை காலத்துல யாராவது 'ஜெயா'-ன்னு பெயர் கொண்ட பொண்ணு மேல உங்களுக்கு crush -ஆ?
Novel-reader, your comments are awesome—- whatever you say, you are ending it with a guess for Bala’s past, former girl- friend ha :ROFLMAO: ha:ROFLMAO: ha:ROFLMAO:
 
😍😍😍

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிங்கிற மாதிரி எங்க பாலேட்டனை பார்த்தா உங்களுக்கு எல்லாம் எப்படி தெரியுது... பாவம் மனுஷன்... அவரும் எவ்வளவு தான் தாங்குவார்....😒😒😏😏

images (4) (13).jpeg
 
எல்லோருக்கும் அவங்க செயலுக்கு ஒரு காரணம் இருக்கு.

பாலா ஒரு அற்புதமான மனிதர்.
யார் என்ன செய்தால் என்ன, சொன்னால் என்னனு ஜெய் அவனோட காரியத்த பார்க்கிறான்.:love::love::love:
 
Top