என்டே அம்மே.. நிஜமாவே இன்னைக்கு எனக்கு மயக்கம் வருது....
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
ஆனாலும் ஒரே பாட்டுல life settle ஆகிறது போல ஒரே எபில அச்சச்சன சமாதானம் பண்ணி, ரத்னவேல் தாத்தாவ கரெக்ட் பண்ணி, கல்யாணமும் பண்ணி, தேவிகுளத்துக்கும் கடத்தறது....
நம்ப முடியாத அதிர்ச்சி மா எனக்கு.....
அடுத்து என்னன்னு தெரியலையே.....
அதுசரி எனக்கு ஒரு ஐயம் ஜயா ப்ரியங்கள் பேசும், இடைவெளி இசைக்கும், அனுராகங்களின் ஆரோகணம், மார்கழி முத்தம் இப்படி எல்லா கதை தலைப்பையும் எப்பவும் சொல்லிடனுமா......
கல்யாணம் முடிந்தது...
ரஜீவன் வரலையா...
பேசியே சம்மதிக்க வைக்கறார் ஜெய்...
என்னது பட்டுனு கல்யாணம் முடிஞ்சிடுச்சு... ஆன.ஜெய் உனக்கு தத்தையை மட்டும்.இல்ல தாத்தா வை கூட வசியம் பண்ண தெரிஞ்சி இருக்கு
கல்யாணமே நடந்திருச்சு இன்னும் பல எபி போகும்னு நினைச்சேன்...ரத்னவேல் இப்படி டக்குனு மனசு மாறிட்டார்...நல்ல தாத்தாவா இருக்கார்
இந்த அச்சச்சன் பாலேட்டாவ படுத்துறார்...எங்க பாலேட்டா நட்பின் இலக்கணம்
இப்பவே சொல்லிடுறேன்...வினயனுக்கு கண்டிப்பா கதை வேணும்
இதுல இருந்து என்ன தெரியுது ? இன்னும் 4 epis சேர்த்து இருக்கலாம் ல
இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, நீ லேட்டஸ்டா ஜெயிலர் படம் பார்த்து இருக்கன்னு...28 epila Jai Thatha kita propose pani, 32 (3) la thatha othukiarar... adhu seekramaaa kaaa awwww
Idiayil four masam, four episodes.
View attachment 5614