Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 34

Advertisement

தேவிகுளம் -காஞ்சிபுரம்
debate -ல கடைசியில் ஏதோ defending point - யே இல்லாமல் ஊர்மி கோவிச்சுக்கிட்டு போகிற மாதிரி நீங்க காட்சி அமைத்திருப்பது ரொம்ப
feeling - ஆ இருக்கு.
[ ஏம்மா நான் என்ன பட்டிமன்றமா நடத்தறேன்னு நீங்க கேட்க வருவது புரியுது. இருந்தாலும்...]

Actually நீங்க சொன்ன reason தான். ஊர்மிக்கு பாயிண்ட் இல்லாம இல்லை. கடுப்புல எந்திரிச்சு போய்ட்டா.

மழை வெயில் ரெண்டுமே அதிகமா இருந்ததா ஆபத்து.

என்ன மழை எனக்கு தலைவலி கொடுக்காது, வெயில் தலை வலி கொடுப்பதால் மழைக்கு என் வோட் அதிகம்!

எனக்கு வெயிலும் இல்லாம மழையும் இல்லாம வர வசந்த காலம் பிடிக்கும்!

ஆக்சுவலா டேனியல் சொல்ற மாதிரி ராஜிவேட்டா பழி vaankittaar டேனியல் அண்ட் அச்ச்சனை.
 
Top