நானும் அதை தான் யோசிச்சேன் தேவி குளம் இன்னும் 5 எபி கூட தாண்டல நானுஅட வாங்க டியர் புது கதைகளமாக தான் கதை நகருது , அதனால் உங்களுக்கு எல்லாமே புரியும்..
நானும் அதை தான் யோசிச்சேன் தேவி குளம் இன்னும் 5 எபி கூட தாண்டல நானுஅட வாங்க டியர் புது கதைகளமாக தான் கதை நகருது , அதனால் உங்களுக்கு எல்லாமே புரியும்..
ஹீரோவை பார்த்து இப்படி எல்லாம் சந்தேகப்படப்படாது.நம்பிடுங்க.MBA ஓகே... கோல்ட் மெடலிஸ்டாங்கிறது தான் இங்க கேள்விக்குறி?????
View attachment 6290
பிரதாபன் தான் கதையோட ஹீரோங்க....நம்மாள் இரண்டாவது தான்ஹீரோவை பார்த்து இப்படி எல்லாம் சந்தேகப்படப்படாது.நம்பிடுங்க.
எனக்கு பிரதாபணை பார்த்தால் வில்லன் மாதிரியே இருக்குப்பா அதான் நானே வினயணை ஹீரோவா நினைச்சுக்கிட்டேன் .பிரதாபன் தான் கதையோட ஹீரோங்க....நம்மாள் இரண்டாவது தான்
பூவம்பள்ளில் வீடு பிரதாபனோட சொத்து தானே....அப்புறம் அவர் தான ஹீரோ @Pavithra Narayanan கொஞ்சம் இங்க பதில் சொல்லிட்டு போம்மா.....
பிரதாபன், தாரிணி தான் main ah இருப்பாங்க....பூவம்பள்ளில் வீடு பிரதாபனோட சொத்து தானே....அப்புறம் அவர் தான ஹீரோ @Pavithra Narayanan கொஞ்சம் இங்க பதில் சொல்லிட்டு போம்மா.....
வினயன் தான் கடைசியில் உதை வாங்க போறான் அதனால அவன் தான் ஹீரோ .பிரதாபன், தாரிணி தான் main ah இருப்பாங்க....
வினயன் ஏதோ காரியமா தான் வந்து இருக்கார் ...அப்படியே ஜோடியும் சேரும்
பவி மா தான் சொல்லணும்
நான் ஆல்ரெடி ஆத்தர்கிட்ட கேட்டுட்டு confirm பண்ணிக்கிட்டேன்... வினயன் தான் ஹீரோவாம்...பூவம்பள்ளில் வீடு பிரதாபனோட சொத்து தானே....அப்புறம் அவர் தான ஹீரோ @Pavithra Narayanan கொஞ்சம் இங்க பதில் சொல்லிட்டு போம்மா.....