"அம்மா மனதில் இப்படி ஒரு ஏக்கம் இருக்குன்னு அப்பா தெரிஞ்சுக்கலை...." சிரூ சொல்றார்
இதைத்தான் நான் சொன்னேன்...சூர்யா மேல வருத்தம்ன்னு.....
@Pavithra Narayanan சரியா
"அம்மா மனதில் இப்படி ஒரு ஏக்கம் இருக்குன்னு அப்பா தெரிஞ்சுக்கலை...." சிரூ சொல்றார்
இதைத்தான் நான் சொன்னேன்...சூர்யா மேல வருத்தம்ன்னு.....
@Pavithra Narayanan சரியா
ஹாஹா.... சூர்யா காரு... Strong supportஅவங்கம்மா லவ் பண்ணுறது வீட்ல சொல்லல, வீட்டை பத்தி வீட்டுக்காரர் ட சொல்லல,
பாவம் சூர்யா எவ்வளவு செய்வார். இந்த யமுநாவுக்கு ரோஷம், போகல..
வாய் இல்லை கேட்டு போகணும்னு சொள்ளிருந்தா உடனே flight ticket potrulaar சூர்யா.
அந்த Sp சின்ன பையன், இஷ்டத்துக்கு அடிச்சு விடுவான் அவன் ஆளுக்கிட்ட
இவர்தான் போலீஸ் ஆகிட்டார் , வாம்மா தாத்தா பாட்டி பார்க்கலாம் அழைச்சிட்டு போயிருக்கலாம் ல.
Seriously speaking, he was n duty more , avanga spend panra time eh kammi, adhula paavam Suryaa kathai enga yosika. Andhamma ku Priyathammaa nu kuptaa podhumm....she will forget the world
அய்யோ unarchchivsathula இவ்வளவு சொல்லிட்டேன். இப்ப என்னை pesuvanagale கா.
Saaththukkudiyai நசுக்கிட்டென்
கண்டிப்பா நம்ம ரெண்டு பேரும் யமுனாவே அசந்து போகற அளவுக்கு சூர்யாக்கு support பண்ணுவோம் தான்.