Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 26

Advertisement

அப்படி தான் நமக்கு தோணும். ஆனால் சூர்யாவே என் பிரியத்தமா ரொம்ப பயந்தவ. அவ என்ன செய்வா பாவம். நான் தான் அவ மனசில் உள்ள ஏக்கத்தை புரிஞ்சுகிட்டு கூட்டிட்டு போய் இருக்கணும்னு சொல்லி எனக்கு பெரிய பல்பு - ஐ கொடுத்துடுவார்.
இது சொன்னீங்களே 100% correct:LOL::LOL:
 
வாய் விட்டு கேட்டு அதுக்கு அப்புறம் செய்யறதுல்ல என்ன இருக்கு.....சொல்லாம செய்யனும் அப்பதான் கெத்து....

Suryagaru விட இவன் score பண்ணா பொறாமைல பொங்கல் கூடாது.....நியாயம்னா நியாயமா இருககனும்

இந்த சுத்தல் தானே வேண்டாங்கறது

@Janavi ஏன் ஜி அந்த பொண்ணே சூர்யானா சுற்றமும் தெரியாது புரியாது .....நீங்க வேற உசுப்பேத்தி விட்டுடீங்க
நல்லா கேளுங்க கேளுங்க..

யமுனா க்கு ஏக்கம் இருந்தது தானே....
அதை ஏன் காதல் கணவர் கவனிக்கலை 😌😌😌
 
Ji neenga udaya ஒரு தலைபட்சமா/ பாரபட்சமா நடந்தார்னு சொன்னீங்க..... ஆனா ஆத்தர் எப்பவும் சூர்யாக்கு biased தானே கதையை எழுதி இருக்கிறார்.... அதை விட்டு பிரபஞ்சத்தை சொல்லறது சரியா :cool: :cool: :cool:
sivaji.gif

என்ன பார்த்தா கா அப்படி சொன்னீங்க?
இதை கேட்க யாருமே இல்லையா
 
Ji neenga udaya ஒரு தலைபட்சமா/ பாரபட்சமா நடந்தார்னு சொன்னீங்க..... ஆனா ஆத்தர் எப்பவும் சூர்யாக்கு biased தானே கதையை எழுதி இருக்கிறார்.... அதை விட்டு பிரபஞ்சத்தை சொல்லறது சரியா :cool: :cool: :cool:
சூர்யா போன்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி கதை எழுதும் மனப்பாங்கை பவித்ராக்கு இந்த பிரபஞ்சம் தானே குடுத்துருக்கு.
( நீங்க ரொம்ப வெள்ளந்தி. அதனால் நான் சொல்லி இருக்குற இந்த கருத்தை ஏத்துப்பீங்கங்கிற நம்பிகை எனக்கு இருக்கு 😜)
 
நல்லா கேளுங்க கேளுங்க..

யமுனா க்கு ஏக்கம் இருந்தது தானே....
அதை ஏன் காதல் கணவர் கவனிக்கலை 😌😌😌

கணவர் காதலை கவனித்தால் ஏக்கத்தை கவனிக்கவில்லை. 😁😁😁
 
Suryagaru விட இவன் score பண்ணா பொறாமைல பொங்கல் கூடாது.....நியாயம்னா நியாயமா இருககனும்

அவனுக்கு நல்ல நைனா! எங்க சூர்யாவுக்கு அப்படியா??
அவர் வளர்ப்பு அதனால் அப்படி பேசுறான்.

இதே அவன் கத்துநான்னு ஃபர்ஸ்ட் epi scene laam சொன்னா நாங்க சற்குணம், நரசிம்மன் , உதய் என்று எல்லார் பக்கமும் வண்டி விடுவோம்😁😁😁😌😌😌
 
Top