இது சொன்னீங்களே 100% correctஅப்படி தான் நமக்கு தோணும். ஆனால் சூர்யாவே என் பிரியத்தமா ரொம்ப பயந்தவ. அவ என்ன செய்வா பாவம். நான் தான் அவ மனசில் உள்ள ஏக்கத்தை புரிஞ்சுகிட்டு கூட்டிட்டு போய் இருக்கணும்னு சொல்லி எனக்கு பெரிய பல்பு - ஐ கொடுத்துடுவார்.
இது சொன்னீங்களே 100% correctஅப்படி தான் நமக்கு தோணும். ஆனால் சூர்யாவே என் பிரியத்தமா ரொம்ப பயந்தவ. அவ என்ன செய்வா பாவம். நான் தான் அவ மனசில் உள்ள ஏக்கத்தை புரிஞ்சுகிட்டு கூட்டிட்டு போய் இருக்கணும்னு சொல்லி எனக்கு பெரிய பல்பு - ஐ கொடுத்துடுவார்.
நல்லா கேளுங்க கேளுங்க..வாய் விட்டு கேட்டு அதுக்கு அப்புறம் செய்யறதுல்ல என்ன இருக்கு.....சொல்லாம செய்யனும் அப்பதான் கெத்து....
Suryagaru விட இவன் score பண்ணா பொறாமைல பொங்கல் கூடாது.....நியாயம்னா நியாயமா இருககனும்
இந்த சுத்தல் தானே வேண்டாங்கறது
@Janavi ஏன் ஜி அந்த பொண்ணே சூர்யானா சுற்றமும் தெரியாது புரியாது .....நீங்க வேற உசுப்பேத்தி விட்டுடீங்க
சூர்யா போன்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி கதை எழுதும் மனப்பாங்கை பவித்ராக்கு இந்த பிரபஞ்சம் தானே குடுத்துருக்கு.Ji neenga udaya ஒரு தலைபட்சமா/ பாரபட்சமா நடந்தார்னு சொன்னீங்க..... ஆனா ஆத்தர் எப்பவும் சூர்யாக்கு biased தானே கதையை எழுதி இருக்கிறார்.... அதை விட்டு பிரபஞ்சத்தை சொல்லறது சரியா
நல்லா கேளுங்க கேளுங்க..
யமுனா க்கு ஏக்கம் இருந்தது தானே....
அதை ஏன் காதல் கணவர் கவனிக்கலை
Suryagaru விட இவன் score பண்ணா பொறாமைல பொங்கல் கூடாது.....நியாயம்னா நியாயமா இருககனும்
எப்படி இப்படி... perfect
Enake nane dedicate panikren.