Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 26

Advertisement

அவர் வளர்ப்பு அதனால் அப்படி பேசுறான்.

இதே அவன் கத்துநான்னு ஃபர்ஸ்ட் epi scene laam சொன்னா நாங்க சற்குணம், நரசிம்மன் , உதய் என்று எல்லார் பக்கமும் வண்டி விடுவோம்
இதை இதை இதை தான் சொல்றேன்
 
சூர்யா போன்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி கதை எழுதும் மனப்பாங்கை பவித்ராக்கு இந்த பிரபஞ்சம் தானே குடுத்துருக்கு.
( நீங்க ரொம்ப வெள்ளந்தி. அதனால் நான் சொல்லி இருக்குற இந்த கருத்தை ஏத்துப்பீங்கங்கிற நம்பிகை எனக்கு இருக்கு 😜)
நாலு நியாயவான்கள இப்படி தான் off பண்ணிடுறீங்க:rolleyes::rolleyes:;);););)
 
Top