Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 11

Advertisement

5 லட்சம் கேட்டவனுக்கு 500 ரூபாய் தூக்கி கொடுக்கும் புத்திசாலியை என்னன்னு சொல்றது 🙁🙁🙁🙁
அவன் கொஞ்சம் பணம் வேணும் என்று தான் முதலில் கேட்டான் 🤗🤗🤗🤗 அவன் ஐநூறு ரூபாய்க்கு கூட ஒர்த் இல்லை 🤗 🤣 🤗 🤣 🤗 🤣
 
ஆனா அவன் முதல்ல கொஞ்சம் பணம் வேணும்னு மட்டும் தானு சொன்னான்... அதுனால ஐநூறு குடுத்தான் நிலவன்....
பணம் வேணும்னு கேட்டா.... முதலில் எவ்வளவு என்று கேட்கனும் மா 😕😕😕
 
பணம் வேணும்னு கேட்டா.... முதலில் எவ்வளவு என்று கேட்கனும் மா 😕😕😕
அவன் முதல்லே பிஸ்னஸ் பண்ண பணம் வேண்டும் என்று கேட்க வேண்டிய தான 😏 😏 😏 😏 😏 😏
 
அவன் முதல்லே பிஸ்னஸ் பண்ண பணம் வேண்டும் என்று கேட்க வேண்டிய தான 😏 😏 😏 😏 😏 😏
தடங்கலுக்கு வருந்துகிறேன்.... செமஸ்டர் லீவில் வீட்டில் இருக்கும் என பையன் சார் ஃபோன் வேண்டும் என்று கேட்கிறார்.... ஆகையால் சிறிது நேரம் கழித்து மீண்டும் சந்திக்கிறேன் 🥰🥰🥰🥰
 
இந்த முகிலன் எத்தனை
பெரிய விஷயம் அத
அசால்ட்டா கேட்டு
அப்பாவின் மனச
சங்கடப்படுத்திட்டான்
இப்ப நிலவன் கல்யாணத்துல
வந்து நிக்குது
அவருக்கு உடல் நிலை சரியில்லை போல
 
பாவம் அப்பா.. அவர் உடல்நிலையை நிலவன்ட்ட சொல்லலாம்.

கார்முகிலன் siblings rivalryனால இப்படி தான் இருக்கான் அப்போர்ந்தே... குணம் கெட்டவன்.

நந்தினிய கல்யாணம் செய்ய மெனக்கெடாம பொன்னிலவனுக்கு நல்லா தான்யா நடக்குது..

அப்றம் தான் ராதா சூழ்ச்சி அரங்கேறிருக்கு.
 
Top