Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம்- 13

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
 
அருமையான பதிவு பிரியா???.எனக்கில்லை எனக்கில்லை???.கல்யாணம் நடந்து முடிஞ்சாலும் அஷ்டா நடந்துக்கறதை வச்சு தான் மருமகன் எனக்கில்லை என நீலா நெனச்சது சரியா இல்லையான்னு தெரியும்???.

காலேஜ் முடிக்கற வரைக்கும் ஒன்னும் சொல்லாம மண்ணாந்தையா வளர்த்துட்டு,அப்புறம் அதட்டி உருவமாக்க பார்த்தா முடியுமா???ஐந்தில் வளையாததை கல்யாணம் பண்ண நெனைக்கறப்போ வளைக்க பார்த்தா முடியுமா நீலா???.

ரெண்டு பேருக்கும் ரெண்டாவது புள்ளை பெத்துக்கற வயசாச்சுன்னு நீலா சொல்றதை கேட்டாவது, அஷ்டா நல்லபடியா யோசிக்கட்டும்???.என்னது...நாகரிகம் இல்லாம கட்டிலில் படுக்கறானா, ஆனாலும் இவளுக்கு ஏத்தம் ஜாஸ்தியா இருக்கு???.ஏன் இவ பாய போட்டு கீழே படுக்க வேண்டியது தானே????.
 
Last edited:
Top