அருமையான பதிவு பிரியா???.முதல்ல கடிகாரத்தை மாத்தனுமா???.இவ சீக்கிரமா எழுந்துக்க மாட்டாளாம்,கடிகாரத்தை மாத்தனுமாம்??.அறிவுக்கொழுந்து எவ்வளவு கடிகாரம் வாங்கி மாட்டினாலும் நீ நேரத்துக்கு எழுந்துக்கனுமே அஷ்டா???.
அம்மா கொஞ்சம் லேட்டா எழுந்தா பாட்டி பேசியே கொல்லும்னு தெரிஞ்சே இங்கே லேட்டா எழறதும் இல்லாம வந்ததும் இவளுக்கு மைலோ வேற கொடுக்கனும்???.இவ அப்பா,பாட்டிய போல மாமியார்,புருசன் கிடைச்சிருந்தா அடங்கியிருப்பா,நல்லவங்க கிடைக்கவும் ஆடுறா???
துணி துவைக்கிற வரைக்கும் பராக்கு பாத்துட்டு இருந்தாலா???.நானே தொவைச்சுக்கிறேன்னு சொல்றதும்,நான் சொல்லலைன்னு சொல்றதும் கொஞ்சமும் சரியில்லை???.கண்டிப்பா உன்ன மகாராணியா தான் தாங்குவான்னு விஜயா சொன்னதை கேட்டு மகிழ்ச்சியில் இருப்பவளை, ஜோதியின் பேச்சு அஷ்டாவின் மனதை மாற்றிடுமோ?????.
சும்மா உட்கார்ந்துட்டு இருக்கவும் தான் கண்டபடி யோசிக்கிறா,வீரா சொன்னது போல ரெண்டு மாட்டை வாங்கி கொடுத்திருக்கனுமோ????.