Nice Epdum dum en kalyaanam 21 - Tamil Novels at TamilNovelWriters
Episode 21 “அடிச்சீங்களா?” அதிர்வா? திகைப்பா? என பிரித்தறிய முடிவா பாவனையில், அவளது சுளித்த முகத்தை கேள்வியாய் பார்த்து அவன் நிற்க, “ம்ம்ம்” என முனகினாள் அஷ்டா. ‘இல்லை’ என அவள் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தவனுக்கு, அவள் ‘ஆம்’ என்றதும் எப்படி இருந்தது என்பதை சொல்லி விளக்க இயலாது...tamilnovelwriters.com