புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 12.1 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 12.1 வேலு இரண்டு நாள்களாக, பூர்ணாவை தேடி கொண்டிருக்கிறான் கண்ணில் அகப்படவில்லை. அவள் வேலைக்கு செல்லும் காடு மேடு பள்ளம் என்று அலைந்தும் அவளை காணாதது தான் மிச்சம். அன்று, திரும்பி வந்து பார்த்த வேலு கண்டது. தாமரை மட்டும் தனியாக நிற்க...
tamilnovelwriters.com