Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 17.2

Advertisement

Super ga 🤩🤩🤩late a vanthalum kalyanam mudichi vidutiga pa 🥳🥳🥳 intha tamaraiku ithu vendatha velai pa 😍😍😍athu epadi than manasu vanthucho inamum purila pa🥰🥰🥰🥰
 
Read all epis together very interesting...ovvorutharoda nunniya mana unarvugalai azhaga katti irrukeenga...
First story maathiri illai....
Wish you good luck
 
வள்ளி தன் உயிரை கொடுத்தாவது தன் மகள் கழுத்தில் புதுமஞ்சள்தாலி ஏற வழி செய்துவிட்டார்….இந்த பூர்ணாவுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது..பெறாத மகள் மீது அவ்வளவு பாசம் வைக்கிறியே பூர்ணா..தன் வயிற்றில் பிறந்த தன் மகள் எந்த சுகமும் காணாமல் தனிமரமாக நிற்பதை வள்ளி எப்படி பொறுத்துக்கொள்வாள்?…அந்த தாயாருக்காக நீ இந்த தாலியை ஏற்கவில்லையென்றால் மீதி இருக்கும் உன் வாழ்நாளை எப்படி குற்ற உணர்ச்சியில் கழிப்பாயா?
வள்ளி வேலுவிடம் கோவிலில் வைத்து தன் மகளின் நிலைகுறித்து பேசுவது….என்ன சொல்வது..கண்கலங்காமல் படிக்க முடியவில்லை….
அற்புதமாக எழுதறிங்க ஆராதனா…என் ஆசிகள்.
 
வள்ளியின் உணர்வுகளும்
மகளின் நிலைமையும்
வார்த்தைகளில் இத்தனை
அருமையாய் எழுதி
அழுத்தமான பதிவா இருக்கு
அருமை ஆராதனா 👌
 
Top