புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 2.1 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 2.1 வாசலில் அமர்ந்து அரிசி புடைத்து கொண்டிருந்த வள்ளி , தன் மகள் பூர்ணா வேகமாக வருவதை பார்த்து , என்னாலே வேலைக்கு போனவ இன்னாரமே வந்துட்டா சுளுவ முடிஞ்சத என்று கேட்க , வெறும் தலையசைத்து உள்ளே சென்றுவிட்டாள். தாயிடம் நடந்ததை சொன்னால் , ஒரு பாடு ஒப்பாரி வைக்கும்...
tamilnovelwriters.com