பொண்ணு கனவுல வந்ததை வச்சி கேட்க போலீஸ்காரர் கூலிப்படை னு நினைச்சி அனுப்பியது யாருன்னு தெரிஞ்சுக்கிட்டார்...
இந்த புள்ளையை அவங்க அம்மா கிட்ட சொல்லிக்கிட்டு நீயே கூட்டிட்டு போய்டலாம்...
வந்தால் கொல்லத்தான் போறாங்க...
உனக்கு தான் பிடிச்சிருக்கே... உன்னோட இருந்தால் உயிரோட இருப்பா...
அவளுக்கு இன்னொரு வாழ்க்கையும் கிடைக்கும்...
Last edited: