Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 6 ரீரன்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 6

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
நல்லா வைக்கிறீங்க டுவிஸ்ட்டு,ஆதியோட அம்மான்னு ஆண்டாள் வந்து நிக்கிறாங்களேன்னு நெனச்சா??,போறப்போ உங்க பேத்திய கூட்டிட்டு போன்னு சொல்றாங்க??.

சரி தான் கல்யாணத்தையே விரும்பாதவங்க, குழந்தையே ஏத்துக்க மாட்டாங்கன்னு மலர் நினைத்தது போல சொல்லிட்டாங்கன்னு நினைக்கறதுக்குள்ள,ஆதி ,வருணி பிறக்குறப்போவே
என் குழந்தையா தான் பொறந்தான்னு சொல்றான்???.
என்னடா நடக்குது திருப்பத்துக்குள்ள,திருப்பமா வச்சு தலையே சுத்துவச்சிட்டீங்க சரண்யா??.

நேத்ரா கலகலப்பு.நாலு ஓட்டை கேமராவை வச்சு வீடியோ எடுக்குறதுக்கு பேரு ஷூட்டிங்காம்???. கேமராமேனை பார்த்து இப்படி சொல்லிட்டாளே???.
மிகவும் அருமையான பதிவு சரண்யா☺☺☺.
 
Last edited:
Top