ஜெயசந்திரா நீயெல்லாம் ஒரு அண்ணனாடா, தேவாக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனு தெரிந்தாலும் நீ அமைதியா இருக்கனா எவ்ளோ பெரிய சுயநலவாதி நீ.
இதே உங்க அப்பாவுக்கு விஷயம் தெரிந்து இருந்தா தன்னோட பொண்ணு ஆசையா நிறைவேற்ற ஏதாவது முயற்சி எடுத்து இருப்பார்.
நீ அண்ணா தான அதுதான் உன்னோட ரூட் க்ளியர் ஆனா போதும்னு நினச்சிட்ட.