பாலமரத்தான் அருமையான மனிதர். மகள்கள் நன்றாக வாழ்வதை பார்த்த திருப்தி இருக்கும். யம்மா வித்யா உன் வயதான காலத்தில் பிள்ளை நீயே வேணாம்னு ஒதுக்கி வச்சா என்ன செய்வ. ஏன்னா நீ அவனுக்கு குடும்பம்னா கணவன்,மனைவி,பிள்ளை(கள்)னு தான் டெமோ காட்டற. உன் அண்ணன் பிள்ளைகள் வந்தாலும் இப்டிதான் இருப்பியா? வேலைக்கு போனாலும் பரவாயில்லை. வார நாளில் கூட வேணாம். வாரக்கடைசியில் பார்க்கலாமே. சுபா அம்மா சொல்றது சரி தான் ஆனா வார்த்தைகள் கொஞ்சம் நிதானமா வந்துருக்கலாம். சுபா அவசரப்படுவது எதற்க்கோ? மாமியார் இருக்கிறார . அவரிடம் கேட்டு கொண்டல்லவா செய்ய வேண்டும். அவர் தேற கொஞ்சம் நேரம தரலாமே.