பேச்சா பேசுனீங்க.. அதுவும் இவளை நம்பி... அதி முன்னாடி பேச்சு வரலையாம் வாயை திறந்தாலே ஜொள்ளு ஊத்துதாம்... ???????????அடியேய் யாழி எதுக்கு பட்டிக்காட்டான் முட்டாயி கடையப் பாத்தமாதிரி பாக்கறே. அவனும் பாக்கறதை தெரிஞ்சுகிட்டே தரையத் தோண்டி கோலம் போடறவனாட்டம் வண்டி ஓட்டறான். இங்கன பாரு யாழி நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசூக்கா பண்ணோனும். சைட்டு அடிச்சாலும் சைலண்டா அடிக்கோனும். அந்த ஜொள்ளுபார்ட்டி பாரு உன்னால கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு ஜொள்ளு ஊத்தறான் பாரூ. அதே மாதிரி இரு. விஷ்ணு சொன்னமாதிரி யாழிக்கு மந்திரிச்சு வச்சிட்டானோ?. எதுக்கும் மாரியாத்தா கோயிலுக்கு கூட்டி போகோனும். ஹ்ஹா! ஹா! ஹா !ஹா ! துடியனைப் பாத்தா ????? மாதிரியா தெரியுது?.
அப்ப அவனை நல்லாவே ரசிக்கலாம் யாழி. நாங்கூட அவனை ரசிக்கிறையேன்னு நினைச்சேன். மீனு மாதிரி மாதிரி மாதிரி...???????????????????????????
அதொன்னுமில்லை நம்மூ யாழியும், துடியனும் தனித்தனியா கோயிலுக்கு வந்தாங்களா!!!. அங்கன உங்காளு ஊத்துன ஜொள்ளுல்ல யாழி வழுக்கி ஆத்துல வுழுந்தாளா அதனோட ரிப்புலக்சன்தான் காருல யாழி பாக்கறதும். அதனால இரண்டு பார்வையும் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். ??????????View attachment 3999
அது கலர்கலரான மீனை நினைச்சு மீனுன்னு நினைச்சு ஊத்துன ஜொள்ளு சிஸ். இரண்டு ஜொள்ளுக்கும் சரியாயிப் (= ) போச்சு.View attachment 4007
பாக்காத பாக்காத ஐயோ ஐயோ பாக்கதா...
அவ டிசைன் அப்படி சிஸ்...??????சூப்பர் ????, பாருமா யாழி பாரு ????அப்படி தான் சூப்பரா சைட் அடி ?????.
சிங்கத்துக்கே வெக்கம் வர அளவுக்கு பாக்குறாளே ?????