Not feeling well (severe headache) dears will come with update tomorrow morning...
டீசர்...
'யாழி இது தான் உன் முடிவா..??? இத்தனைக்கும் அவருக்கு உன் மேல லவ் இல்லன்னு சொல்ற அப்புறம் எப்படிடி நல்லா யோசிச்சிக்கோ'
"நல்லா யோசிச்சிட்டு தான்டா சொல்றேன் என்னால அவர் இல்லாம வாழ முடியாது" என்றாள் திடமாக..,
"அவரை கல்யாணம் பண்றதுல எனக்கும் சந்தோசம் தான் ஆனா யாழி அவரை கல்யாணம் பண்ணிகிட்டா உன்னோட யூடியூபர் கனவு என்னாகிறது..??"
"எனக்கு அவர் ஒரு கண் என்னோட லட்சியம் இன்னொரு கண் ஒண்ணுக்காக இன்னொன்னை இழக்கமாட்டேன்"
'ஆனா இது எப்படிடி சாத்தியம்..?? அவருக்கு தெரிஞ்சா முதல் வேலையா உன் போனை உடைப்பார் அப்புறம்.....' என்று அவன் நிறுத்த,
'இல்லடா.., அதுக்கும் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்'
'ஐடியாவா..?? என்னது..??'
"என்னோட கனவு என்னன்னு தெரிஞ்சா தானே அவர் தடுக்க முடியும் அவருக்கு தெரியாம அதை அடைய முயற்சி செய்ய போறேன்டா"
'என்னடி சொல்ற..?'
'என்னோட ஆம்பிஷன் என்னன்னு கேட்டாங்க நான் கலெக்டர் ஆகணும்ன்னு சொன்...' என்று அவள் முடிக்கும் முன்னமே ,
'என்னடி சொல்ற..??' என்று பதறி போனான் விஷ்ணு.
'ஆமாடா அவசரத்துக்கு கண்ணுல பட்ட போர்டை பார்த்து சொல்லிட்டேன் அவரும் அதை உண்மைன்னு நம்பிட்டார், இப்போ என் மேல சந்தேகம் வராது கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியும் அவர் ஆபிஸ் கிளம்பினதும் நாம பழையபடி நம்ம வேலையை பார்க்கலாம்'
'என்ன உருட்டுடி இது..?? உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா..??'
"டேய் நமக்கு ஒன்னு தேவைன்னா அதுல ஸ்ட்ராங்கா போகஸ்ட்டா இருக்கனும் யாருக்காவும் கிவ் அப் பண்ணாம எல்லா வழிலயும் போராடனும்ன்னு கடைசியா நாம பார்த்த மோட்டிவேஷனால் ஸ்பீச்ல கோபி சார் சொல்லி இருந்தாரே மறந்துட்டியா...??
'ஆனாலும் கலெக்டர் ரொம்ப ஓவர்டி..' என்று அதிர்ச்சியில் இருந்து மீளாதவனின் குரல் இறங்கி ஒலிக்க,
"அப்போ கண்ணுல அந்த போர்ட் தான்டா பட்டுச்சு அதுக்கு நான் என்ன பண்ண..??" என்று அவள் தோள்களை குலுக்கியவள் 'சரி சொல்லு உனக்கு ஓகேவா..??'
"நீ சொல்றது ஓகேடி ஆனா மாட்டிக்கிட்டா....?? "
'அப்பா கிட்ட மாட்டாம எத்தனை வீடியோஸ் எடுத்தோம்' என்று அவள் கெத்தாக பார்க்க,
'ஆனா கடைசில மாட்டிகிட்டோமேடி, அப்பா பரவால்ல ஒரு அடியோட விட்டார் ஆனா அவர் கிட்ட மாட்டிக்கிட்டா..??' என்றவனின் கண்களில் அத்தனை மிரட்சி..,
"டேய் அபசகுனமா பேசாத.., ஆல்வேஸ் திங்க் பாசிட்டிவ்ன்னு சொல்லி எத்தனை ஷார்ட்ஸ்ல நாம பார்த்திருப்போம் அதே கான்பிடன்சோட தானே ஒவ்வொரு வீடியோ எடுக்க கிளம்புவோம் இப்பவும் அப்படியே நம்புடா.." என்று தைரியமூட்டினாள்.
"இன்னொன்னு இத்தனை நாள் இல்லாம அப்பாகிட்ட நாம மாட்டிகிட்டது எப்படின்னு நிதானமா உட்காந்து டீகோட் பண்ணினா இன்னொரு முறை மாட்டாம நம்ம லட்சியத்தை அடையற தெளிவு கிடைக்கும் அதுக்கான பாதையும் பிரகாசமா இருக்கும்டா"
விஷ்ணு அவளை நம்பாத பார்வை பார்க்க, அவன் தலையில் கொட்டியவள்,
"என்னடா இது நீயும் அவர் மாதிரியே இருக்க"
'என்னடி உளருற..??'
'பின்னே உனக்கும் ஆள் வளர்ந்த அளவு அறிவு வளரலடா..' என்று எழுந்து சென்றாள்.
ராகம் நாளை இசைக்கும் இணைந்திருங்கள்..
கருத்துக்களை பதிவிடுங்கள்..
டீசர்...
'யாழி இது தான் உன் முடிவா..??? இத்தனைக்கும் அவருக்கு உன் மேல லவ் இல்லன்னு சொல்ற அப்புறம் எப்படிடி நல்லா யோசிச்சிக்கோ'
"நல்லா யோசிச்சிட்டு தான்டா சொல்றேன் என்னால அவர் இல்லாம வாழ முடியாது" என்றாள் திடமாக..,
"அவரை கல்யாணம் பண்றதுல எனக்கும் சந்தோசம் தான் ஆனா யாழி அவரை கல்யாணம் பண்ணிகிட்டா உன்னோட யூடியூபர் கனவு என்னாகிறது..??"
"எனக்கு அவர் ஒரு கண் என்னோட லட்சியம் இன்னொரு கண் ஒண்ணுக்காக இன்னொன்னை இழக்கமாட்டேன்"
'ஆனா இது எப்படிடி சாத்தியம்..?? அவருக்கு தெரிஞ்சா முதல் வேலையா உன் போனை உடைப்பார் அப்புறம்.....' என்று அவன் நிறுத்த,
'இல்லடா.., அதுக்கும் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்'
'ஐடியாவா..?? என்னது..??'
"என்னோட கனவு என்னன்னு தெரிஞ்சா தானே அவர் தடுக்க முடியும் அவருக்கு தெரியாம அதை அடைய முயற்சி செய்ய போறேன்டா"
'என்னடி சொல்ற..?'
'என்னோட ஆம்பிஷன் என்னன்னு கேட்டாங்க நான் கலெக்டர் ஆகணும்ன்னு சொன்...' என்று அவள் முடிக்கும் முன்னமே ,
'என்னடி சொல்ற..??' என்று பதறி போனான் விஷ்ணு.
'ஆமாடா அவசரத்துக்கு கண்ணுல பட்ட போர்டை பார்த்து சொல்லிட்டேன் அவரும் அதை உண்மைன்னு நம்பிட்டார், இப்போ என் மேல சந்தேகம் வராது கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியும் அவர் ஆபிஸ் கிளம்பினதும் நாம பழையபடி நம்ம வேலையை பார்க்கலாம்'
'என்ன உருட்டுடி இது..?? உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா..??'
"டேய் நமக்கு ஒன்னு தேவைன்னா அதுல ஸ்ட்ராங்கா போகஸ்ட்டா இருக்கனும் யாருக்காவும் கிவ் அப் பண்ணாம எல்லா வழிலயும் போராடனும்ன்னு கடைசியா நாம பார்த்த மோட்டிவேஷனால் ஸ்பீச்ல கோபி சார் சொல்லி இருந்தாரே மறந்துட்டியா...??
'ஆனாலும் கலெக்டர் ரொம்ப ஓவர்டி..' என்று அதிர்ச்சியில் இருந்து மீளாதவனின் குரல் இறங்கி ஒலிக்க,
"அப்போ கண்ணுல அந்த போர்ட் தான்டா பட்டுச்சு அதுக்கு நான் என்ன பண்ண..??" என்று அவள் தோள்களை குலுக்கியவள் 'சரி சொல்லு உனக்கு ஓகேவா..??'
"நீ சொல்றது ஓகேடி ஆனா மாட்டிக்கிட்டா....?? "
'அப்பா கிட்ட மாட்டாம எத்தனை வீடியோஸ் எடுத்தோம்' என்று அவள் கெத்தாக பார்க்க,
'ஆனா கடைசில மாட்டிகிட்டோமேடி, அப்பா பரவால்ல ஒரு அடியோட விட்டார் ஆனா அவர் கிட்ட மாட்டிக்கிட்டா..??' என்றவனின் கண்களில் அத்தனை மிரட்சி..,
"டேய் அபசகுனமா பேசாத.., ஆல்வேஸ் திங்க் பாசிட்டிவ்ன்னு சொல்லி எத்தனை ஷார்ட்ஸ்ல நாம பார்த்திருப்போம் அதே கான்பிடன்சோட தானே ஒவ்வொரு வீடியோ எடுக்க கிளம்புவோம் இப்பவும் அப்படியே நம்புடா.." என்று தைரியமூட்டினாள்.
"இன்னொன்னு இத்தனை நாள் இல்லாம அப்பாகிட்ட நாம மாட்டிகிட்டது எப்படின்னு நிதானமா உட்காந்து டீகோட் பண்ணினா இன்னொரு முறை மாட்டாம நம்ம லட்சியத்தை அடையற தெளிவு கிடைக்கும் அதுக்கான பாதையும் பிரகாசமா இருக்கும்டா"
விஷ்ணு அவளை நம்பாத பார்வை பார்க்க, அவன் தலையில் கொட்டியவள்,
"என்னடா இது நீயும் அவர் மாதிரியே இருக்க"
'என்னடி உளருற..??'
'பின்னே உனக்கும் ஆள் வளர்ந்த அளவு அறிவு வளரலடா..' என்று எழுந்து சென்றாள்.
ராகம் நாளை இசைக்கும் இணைந்திருங்கள்..
கருத்துக்களை பதிவிடுங்கள்..
Last edited: