அதி யாழி டீசர் :
"நாம ஹனிமூன்க்கு எங்க போக போறோம்" என்று யாழி கேட்க தண்ணீர் குடித்து கொண்டிருந்த அதிர்துடியனுக்கு சட்டென புரைக்கேறியது...
உடனே அவன் இரும தொடங்க 'மெதுவா மெதுவா..'அவன் தலையில் தட்டி யாழி ஆசுவாசபடுத்த,
அவனோ கர்சீப்பால் முகத்தை துடைத்து கொண்டு, 'என்ன கேட்ட..??' என்றான்.
'இல்ல நாம ஹனிமூன் எங்க போக போறோம்ன்னு கேட்டேன்'
***********************************************
'ஹனிமூன்ல என்ன பண்ணனும் சொல்லு' என்றவனின் வார்த்தையில் அதிர்ந்து போனாள் யாழி..
'என்ன இவன் இப்படி இருக்கிறான்' என்று குறையாத திகைப்புடன் அவனை பார்த்திருந்தவள்,
'உங்களுக்கு தெரியாதா..??'
'இல்ல தெரியாது நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன்' என்றான் அழுத்தமான குரலில்.
'கடவுளே என்ன இது..?? ஹனிமூனில் என்ன செய்யவேண்டும் என்று கூட தெரியாத அளவு சிறுபிள்ளையாக வளர்ந்து இருக்கிறானே.., எப்படி இவனோடு காலம் தள்ள போகிறோம்' என்ற நிஜம் நெற்றிப்பொட்டில் அறைந்து பெண்ணவளை அச்சுறுத்தியது.
'நிஜமாவே தெரியாதா..??' என்று அவள் மீண்டும் உறுதிபடுத்தி கொள்ள,
'தெரியாதுடி'
'அச்சோ பாவம்..!!' என்று அவனை பார்த்தவளுக்கு எப்படியாவது ஹனிமூனில் என்ன செய்யவேண்டும் என்பதை அவனுக்கு கற்றுகொடுத்து புரிய வைத்து விடும் வேகம் பிறந்தது.
"என்ன அமைதியா இருக்க சொல்லு தெரிஞ்சிக்கிறேன்" என்று அவன் கேட்கவும் யாழி கதவை திறக்க போனாள்.
அதை கண்டவன், 'எங்க போற..??' என்றிட,
'என்ன பண்ணனும்ன்னு கேட்டீங்கல்ல அதுக்கு பதில் சொல்ல தான் வெளியே போறேன்'
'வெளியேவா..?? எதுக்கு..??'
'அச்சோ ஒரு நிமிஷம் இருங்க போன் எடுத்துட்டு வந்து விளக்கமா சொல்லி தரேன்' என்று வெளியில் சென்றாள்.
****************************
இன்று இரவு முடிந்தால் வருகிறேன் அல்லது நாளை கட்டாயம் ராகம் இசைக்கும் இணைந்திருங்கள்...
"நாம ஹனிமூன்க்கு எங்க போக போறோம்" என்று யாழி கேட்க தண்ணீர் குடித்து கொண்டிருந்த அதிர்துடியனுக்கு சட்டென புரைக்கேறியது...
உடனே அவன் இரும தொடங்க 'மெதுவா மெதுவா..'அவன் தலையில் தட்டி யாழி ஆசுவாசபடுத்த,
அவனோ கர்சீப்பால் முகத்தை துடைத்து கொண்டு, 'என்ன கேட்ட..??' என்றான்.
'இல்ல நாம ஹனிமூன் எங்க போக போறோம்ன்னு கேட்டேன்'
***********************************************
'ஹனிமூன்ல என்ன பண்ணனும் சொல்லு' என்றவனின் வார்த்தையில் அதிர்ந்து போனாள் யாழி..
'என்ன இவன் இப்படி இருக்கிறான்' என்று குறையாத திகைப்புடன் அவனை பார்த்திருந்தவள்,
'உங்களுக்கு தெரியாதா..??'
'இல்ல தெரியாது நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன்' என்றான் அழுத்தமான குரலில்.
'கடவுளே என்ன இது..?? ஹனிமூனில் என்ன செய்யவேண்டும் என்று கூட தெரியாத அளவு சிறுபிள்ளையாக வளர்ந்து இருக்கிறானே.., எப்படி இவனோடு காலம் தள்ள போகிறோம்' என்ற நிஜம் நெற்றிப்பொட்டில் அறைந்து பெண்ணவளை அச்சுறுத்தியது.
'நிஜமாவே தெரியாதா..??' என்று அவள் மீண்டும் உறுதிபடுத்தி கொள்ள,
'தெரியாதுடி'
'அச்சோ பாவம்..!!' என்று அவனை பார்த்தவளுக்கு எப்படியாவது ஹனிமூனில் என்ன செய்யவேண்டும் என்பதை அவனுக்கு கற்றுகொடுத்து புரிய வைத்து விடும் வேகம் பிறந்தது.
"என்ன அமைதியா இருக்க சொல்லு தெரிஞ்சிக்கிறேன்" என்று அவன் கேட்கவும் யாழி கதவை திறக்க போனாள்.
அதை கண்டவன், 'எங்க போற..??' என்றிட,
'என்ன பண்ணனும்ன்னு கேட்டீங்கல்ல அதுக்கு பதில் சொல்ல தான் வெளியே போறேன்'
'வெளியேவா..?? எதுக்கு..??'
'அச்சோ ஒரு நிமிஷம் இருங்க போன் எடுத்துட்டு வந்து விளக்கமா சொல்லி தரேன்' என்று வெளியில் சென்றாள்.
****************************
இன்று இரவு முடிந்தால் வருகிறேன் அல்லது நாளை கட்டாயம் ராகம் இசைக்கும் இணைந்திருங்கள்...
Last edited: