Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 22.1

Advertisement

யாழி உனக்கு கடவுள் கொடுத்த கிப்ட் தான் இந்த வாழ்கை. எத்தனை பேருக்கு இப்படி உறவுகள் அமையும், உன் மீது தான் எவ்வளவு நம்பிக்கை.

அதியோட ஒவ்வொரு குணமும் செயலும் நல்ல வளர்ப்பின் அடையாளம்☺☺☺☺☺.

இப்போ யாழியும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் தவறை உணர்வது ஆரோக்கியமான முன்னேற்றம் தான்.

அதி யாழி டெல்லிக்கா?????? ????.
யாழி இப்போ கூட உன்னால் உன்னால் உண்மையை சொல்ல முடியலையா அம்மா, அப்பா, விஷ்ணுவை விட்டு இருக்கமுடியாதுனு சொன்னவ புருஷனை விட்டு இருக்க முடியாதுனு சொல்லலை கள்ளி ☺☺☺☺.
Exactly !! Thank you dear....
 
Top