மயூரநாதம் - 33

Advertisement

அப்பா.. பொரிஞ்சு தள்ளிட்டீங்க. உங்களுக்காக தான் அவசரம் அவசரமா கதையை மாத்த வேண்டியதா போச்சு. பதினாலு வருஷம் கழிச்சு வரப்ப மாளவி ஒரு பெரிய சாம்ராஜ்ஜயத்தையே பரிசா கொடுப்பான்னு தான் முடிக்கலாமனு இருந்தேன்.. கடைசி அத்தியாயம் படிச்சப்பறம் திட்டறதை நிறுத்தினீங்களா.. 😅🤣

தேவா உங்களால் உயிரோடு வந்தான்.. 💕💗💞🥰🤩😍😘
மாளவி கூட சேர்ந்து சந்தோஷமா வாழ வேண்டிய வாழ்க்கையை விட்டுட்டு பெரிய சாம்ராஜ்யத்தை வச்சு எங்க ஹீரோ என்ன பண்ண போறான் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
மாளவி கூட சேர்ந்து சந்தோஷமா வாழ வேண்டிய வாழ்க்கையை விட்டுட்டு பெரிய சாம்ராஜ்யத்தை வச்சு எங்க ஹீரோ என்ன பண்ண போறான் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
சரிதான். அவன் வேற ரெண்டு வருஷமா மாளவி கூட ரொமான்ஸ் பண்ணாம பாவம் கஷ்டப்பட்டுட்டான். உங்களால பாவம் அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கட்டும் 🤩😍🥰
 

Advertisement

Advertisement

Back
Top