மல்லி இந்த கதையை படிக்க படிக்க நமக்கு தெரிந்த குடும்பத்தில் நடந்த மாதிரியே feeling ma
Super Fathi.மருகும் நெஞ்சத்தின் விளைவு
உருகி கரையும் உடல்...
கவனமெல்லாம் குடும்பமாகிட
அவளும் அதன் அங்கமாகிட
பேதமில்லை அதை
பேசவுமில்லை..
சொல்லில் புரிவதா உணர்வுகள்
வாழ்ந்து புரிவதல்லவா
உறவுகளும் உரிமைகளும்...
விலகியவர் விலகி நின்றிட
இணைந்தவர் இணைத்திட முயல
முயற்சியெல்லாம் பழுதாகிடுமோ.
மீண்டுமொரு விலகலில்...