நாளொரு முத்தம்மா???வாழ்க்கை ஊசலாடுதா.. எங்க..
நாளொரு முத்தமும் சத்தமுமா இளமை தான் ஊஞ்சலாடுது..
சோறு முக்கியம், கவிஞரே..
அங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்கஅவன் சரியா சாப்பிடாதனால தான் பிரச்சனையே...
சரியா சாப்பிடா ஊசல்ல அங்கயும் சேர்ந்து ஆடலாம்...
இன்னும் ஒரு மூத்த அங்கத்தினர்...
வாசுகி இது வரை பேசியதாக ஞாபகமில்லை..
அவருக்குக்கான சந்தர்பம் வருமா..