Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக. 30

Advertisement

அருமையான கதை. பெண்கள் இரண்டுபேரும் தங்களை பாதுகாத்த மாமன்களுக்கு ஆணையாக நன்றிக்கடன் செய்வது மிக அழகு. மாமன்மார்களும் ஆளுக்கொரு பெண்ணை வளர்த்து ஆளாக்கி தாய்மாமன் கடமையை ஆசையாக செய்வதும் மக் மிக அழகு. சர்வா சிவா காதல் அழகோ அழகு. ஒரு இனிமையான குடும்பத்தில் இருந்து விடை பெறுவது மட்டும் கொஞ்சமே கொஞ்சம் வருத்தம். வாழ்த்துக்கள் ரைட்டர் மேடம்.????
 
எல்லாம் செய்துட்டு இப்போ சதா sorry சொன்னா ok அப்படி தானே.... அப்போ கூட அம்மாவுக்காக ஊருக்கு போகலைன்னு தெரிஞ்சி, அவுங்க கிட்ட பேசமா இருந்தாவ பேசினா எல்லாம் சரி ஆகிடும் அப்படி தானே.... இதே அக்கா கல்யாணம் அதுனால வரலனு சொன்னா அது தப்பு.... டேய் டேய் போங்கடா... செலபிஷ் kingகளே...

அந்த அத்தை பொண்ணு பத்தி அப்பபையே நிக்குது
 
thank you
எல்லாம் செய்துட்டு இப்போ சதா sorry சொன்னா ok அப்படி தானே.... அப்போ கூட அம்மாவுக்காக ஊருக்கு போகலைன்னு தெரிஞ்சி, அவுங்க கிட்ட பேசமா இருந்தாவ பேசினா எல்லாம் சரி ஆகிடும் அப்படி தானே.... இதே அக்கா கல்யாணம் அதுனால வரலனு சொன்னா அது தப்பு.... டேய் டேய் போங்கடா... செலபிஷ் kingகளே...

அந்த அத்தை பொண்ணு பத்தி அப்பபையே நிக்குது
அந்த அத்தை பொண்ணு பத்தி அப்பபையே நிக்குது
[/QUOTE]
vandhutom vandhutom ..........thanks for the suport sis:love::love::love::love::love::love::love:
 
அருமையான கதை. பெண்கள் இரண்டுபேரும் தங்களை பாதுகாத்த மாமன்களுக்கு ஆணையாக நன்றிக்கடன் செய்வது மிக அழகு. மாமன்மார்களும் ஆளுக்கொரு பெண்ணை வளர்த்து ஆளாக்கி தாய்மாமன் கடமையை ஆசையாக செய்வதும் மக் மிக அழகு. சர்வா சிவா காதல் அழகோ அழகு. ஒரு இனிமையான குடும்பத்தில் இருந்து விடை பெறுவது மட்டும் கொஞ்சமே கொஞ்சம் வருத்தம். வாழ்த்துக்கள் ரைட்டர் மேடம்.????
ungaloda niraivaana karuthukku :love::love:romba roma nanringa ,
 
Top