அங்கே ஒருத்தன் நொந்து போயி உட்கார்ந்து இருக்கான். அவன் என்ன ஆனான் அப்படினு யாருக்காச்சும் தோனுச்சா. மல்லிகை பூ இட்லி, நாட்டுக்கோழி குழம்பு வலைச்சுக்கட்டுறீங்க
அம்மா அப்பா தம்பின்னு ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததுல உமா சந்தோசமா இருக்கா.....
இங்க ஒருத்தர் வாங்கிட்டு வந்த தோசையை சாப்பிடாம வீட்டை வெறிச்சுட்டு இருக்காரு..... பத்து நாளைக்கு தாக்கு பிடிக்க மாட்டாரு போல ரெண்டு நாள்ல ட்ரெயின் ஏறிடுவாரு....