பால் கொடுத்து விடலையா அவன் வேலையில் கருத்தா இருக்கான்.....
பேசணும் னு சொல்லியும் பேச வாய்ப்பு கொடுக்கலை.....
இந்த புள்ளையும் கூட அவனின் வழியில் போய்ட்டாளே......
'எப்போ மனதில் பேசாது நேரா என்னிடம் பேச போற....' னு கேட்டப்போ 'ஒன்னும் கிடையாதே' னு சொல்லியாச்சு.......
இனி போய் முரண்டுனா அவனுக்குக் கோபம் வரத்தான் போகுது.....