நிம்மதி நிறைவு ஒரு பக்கம் மட்டும். இருந்தால் போதுமா சர்வா... அதை தன் இணைக்கும் கொடுக்க வேணாமா.... மான்சியின் முக பாவனையில் உன் செயலில் நிதானத்தை கையிலெடுத்த நீ... அவளின் மனநிலையையும் புரிந்து செயல்பட்டால் நல்லது...
சர்வேஷின் செயலால் மேலும் மனதோடு மட்டுமே பேசி உன் படிப்பை கவனி மான்சி. ஆணின் இந்தமாதிரியான செயல்களுக்கு நீ கொடுக்கப்போகும் தண்டனை அவனின் ஆண் என்ற கர்வத்தினை தூள் தூளாக்குகிற மாதிரி இருந்தால்தான் நீ நிஜமாக படித்த படிப்புக்கு மரியாதை செய்தவளவாய்.
பாரதியின் புதுமைப்பெண்ணாக காலையில் எழுந்திரு.