ஏன்மா மானசி நீ படித்து இருக்கதான. நீ உன் அம்மாவிடம் சொல்லி இருக்கலாம் தான இனியும் இந்த முறையற்ற வாழ்க்கை வேண்டாம். நான் வேலைக்கு போய் உன்னையும் தம்பியையும் காபாத்துகிறேன் என்று. சூர்யன் பணத்தில் வசதியாக வாழ்வாங்க பெரிய படிப்பு படிப்பாங்க ஆனால் சூரியனை வெறுப்பாங்க துச்சமாக பார்ப்பாங்க. இது தானா உன்னுடைய ரோஷம்.சூரியனை விட்டு விலகி வாழ வேண்டியதுதான.ஏன்பா சூரி நீ சொன்னதால கல்யாணத்திற்கு துளசி ஒத்துக்கொண்டாலா. இல்லாவிட்டால் துளசி உடைய பெண்ணுக்கு எந்த ராஜகுமாரன் காத்து இருக்கான்.