ஏன்ப்பா சர்வா இதை துளசி கேட்டு இருக்க வேண்டும். மனைவி இருக்கும் போது இரண்டாவதாக கட்டுற தாலிக்கு மதிப்பு இருக்கா. படிக்காதவர்கள் போல பேசுகிறாய்.
வேலைக்காரியாக கஷ்டப்பட்டவள்க்கு இந்த வசதியான வாழ்க்கையை பெரிதாக இருந்து இருக்கும். பத்மா இடத்தில் உன் அம்மா இருந்தால் அப்பவும் நீ உன் அப்பாவை தாலி கட்டச் சொல்லி இருப்பியா. கணவனை இழந்த துளசிக்கு அதன் வலி என்ன எனறு தெரியாதா.அதே வலியை தான இவ பத்மாக்கு கொடுத்தால். கணவன் செத்துப் போவது என்பது வேறு ஆனால் உயிரோடு தன் கண் எதிரே இன்னொருத்திக்கு தூக்கிப் கொடுப்பது என்பது நரகம். அதுவும் சூரி துளசி வீட்டிற்கு போகிறேன் என்று சொல்லிக் போகும் போது பத்மா மனது எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும். பத்மா வனிதா அனிதா சொந்தமான சூரியனை தான் துளசி மானசி நவீன் பங்கு போட்டுக்கொண்டார்கள். துளசி என்ன சின்ன குழந்தையா இவள் க்கு எங்கே போச்சு புத்தி.