Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 23 2

Advertisement

:love::love::love:

இது ஒரு சாக்கடை குடும்பமா இருக்குதே...
ஒன்னுக்கொன்னு சளைச்சதுங்க இல்லை...
இவ்ளோ வேலை பார்த்து கெத்தா சுத்துனவ போலீஸ் கூட்டிட்டு போனதுல பயந்துட்டாளா??? அந்த மாதிரி ஆளே இல்லையே வனிதா...

illegal விஷயத்தில் சூர்யா துளசி பத்மா மூணு பேர் மேலேயும் இருக்கு தப்பு...
பத்மா அவளோட உடல் நிலையை மறைத்து கல்யாணம் பண்ண...
பத்மா உடல் நிலை ஒரு புறம்... துளசியோட சூழ்நிலை இன்னொருபுறம்... இரண்டையும் யூஸ் பண்ணி குளிர் காய்ந்தவர் சூர்யா...
சூர்யாவின் தேவைக்கு இடம் கொடுத்த துளசி...
இதுல பிள்ளைங்க மேல தப்பில்லை தான்...
ஆனால் துளசியின் பிள்ளைங்க கொஞ்சமாச்சும் மான ரோசத்தோடு இருக்காங்க...
பத்மா பிள்ளைங்க தரங்கெட்டு போய்ட்டாங்க... இவங்களை திருத்துறது சாதாரண விஷயமில்லை...

எப்பா சர்வா இந்த சாக்கடைல இருந்து கூட்டிட்டு கெளம்புடா...
முடியலை இந்த பஜாரி வனிதாவோட...
 
Last edited:
Top