Soothing update.
இறுதி வரியில் சொன்னா மாதிரி பொண்ணை கடத்திட்டு போறது மட்டும் தான் எப்பவுமே அதிரனுக்கு யாரும் சொல்லித் தராமலேயே செய்ய தெரியும்.
ஆரு கடந்து போன ஆறு வருஷத்துல அவ பொண்ணை நல்ல படியா வளத்துட்டா. இனி புவனா வளர்த்த பையன ஒழுங்கு படுத்தி வளர்க்கணும்.
மீனாக்ஷி ஆருத்ரா கிட்ட பேசினதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த கதையில எத்தனை விதமான அம்மாக்கள் பார்க்கறோம்.
இறுதி வரியில் சொன்னா மாதிரி பொண்ணை கடத்திட்டு போறது மட்டும் தான் எப்பவுமே அதிரனுக்கு யாரும் சொல்லித் தராமலேயே செய்ய தெரியும்.
ஆரு கடந்து போன ஆறு வருஷத்துல அவ பொண்ணை நல்ல படியா வளத்துட்டா. இனி புவனா வளர்த்த பையன ஒழுங்கு படுத்தி வளர்க்கணும்.
மீனாக்ஷி ஆருத்ரா கிட்ட பேசினதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த கதையில எத்தனை விதமான அம்மாக்கள் பார்க்கறோம்.