Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 19

Advertisement

புரிதலான நட்பு கிடைப்பது வரம் தான் ...அதுவும் ஷ்யாமுக்கு காரத்திக் மூலம் கிடைத்து இருக்கு ?
சூப்பர் ?
 
அனு கண்பார்த்து பேச மறுக்கும் அவன் செயல் கோபத்தின் வெளிப்பாடு;
நண்பனிடம் கண்ணீர் சிந்தி மனமுருகுவது பாசத்தின் வெளிப்பாடு;

ஷ்யாமின் உணர்வுகளை சூப்பரா சொல்லிருக்கீங்க ஆத்தரே… இப்பதிவில் கண்கலங்கிவிட்டது போங்க???
 
Top